Ads Area

பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சகோதரர்களுக்கு பைரஹா நிறுவனம் ஒரு மில்லியன் ரூபா நன்கொடை.

பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சகோதரர்களுக்கு பைரஹா நிறுவனம் ஒரு மில்லியன் ரூபா நன்கொடை.

நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சகோதரர்களுக்கு உதவும் நோக்குடன் நல்லெண்ண அடிப்படையில் பைரஹா பாம் நிறுவனத்தினரால் ஒரு மில்லியன் ரூபா காசோலை கொழும்பு பேராயர் காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

(Thanks Daily Ceylon)




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe