உலக முஸ்லிம்கள் அனைவரும் உம்றா மற்றும் ஹஜ் கடமைக்கா ஒன்று கூடும் மக்கா நகரில் உள்ள மஸ்ஜித் அல்-ஹரத்தில் புனித ரமலானை முன்னிட்டு 12 ஆயிரம் புதிய காபேட்கள் விரிக்கப்பட்டுள்ளது.
ரமலான் காலத்தில் உலக நாடுகளிலில் இருந்து உம்றா கடமையை நிறைவேற்ற மில்லியன் கணக்கில் யாத்ரீகர்கள் மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹரம் பள்ளிவாசலில் ஒன்று கூடுவார்கள்.