அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் Percutaneous Endoscopic Gastrostomy (PEG Tube) மூலம் நிரந்தர உணவூட்டல் ஏற்பாடு..!
உணவை விழுங்கி உண்ண முடியாது அவதிப்பட்டவருக்கு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் செய்யப்பட்ட சிறப்பான சேவை.
நாம் ஒவ்வொரு நொடியும் இறைவன் தந்த அருளுக்காக நன்றி செலுத்துபவர்களாக இருக்க வேண்டும்.
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மூன்று மாதத்திற்கு முன்பு 75 வயதுடைய நோயாளி ஒருவர் பாரிசதவாதத்தினால் பாதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை. சுவாசத்தில் வைக்கப்பட்டு பின்பு தொண்டைப் பகுதியில் செயற்கைச் சுவாசக் குழாய் (Tracheostomy tube) பொருத்தப்பட்டு அவருடைய சுவாசத்தை சுயமாக சுவாசிக்கும் வேளையில் அவருக்கு பாரிசவாதம் வந்ததிலிருந்து விழுங்க முடியாமல் இருப்பதால் உணவை உட்கொள்வது சிரமமாகும்.
இச்சத்திர சிகிச்சைக்கு உதவிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவிப்பதோடு, வைத்திய அத்தியட்சகர் Dr ALF Rahman அவர்களுக்கும் நன்றிகள்.
Dr.Sameem