Ads Area

கல்முனையில் முஸ்லிம் - தமிழ் பிரதிநிதிகளை சந்தித்த ரத்ன தேரர்.

பாறுக் ஷிகான்.

கல்முனை உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது சம்பந்தமாக ஆராய்வதற்காக கல்முனைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் முஸ்லிம்-தமிழ் பிரதிநிதிகளைச் சந்தித்து குறித்த விடையம் தொடர்பாக கலந்துடையாடினார்.

கல்முனை மாநகர மேயரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் உப பிரதேசம் தொடர்பான இறுதி முடிவினை எட்ட இரு சமூகப் பிரதிநிதிகளும் முன் வர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe