கல்முனையில் முஸ்லிம் - தமிழ் பிரதிநிதிகளை சந்தித்த ரத்ன தேரர்.
Makkal Nanban Ansar20.6.19
பாறுக் ஷிகான்.
கல்முனை உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது சம்பந்தமாக ஆராய்வதற்காக கல்முனைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் முஸ்லிம்-தமிழ் பிரதிநிதிகளைச் சந்தித்து குறித்த விடையம் தொடர்பாக கலந்துடையாடினார்.
கல்முனை மாநகர மேயரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் உப பிரதேசம் தொடர்பான இறுதி முடிவினை எட்ட இரு சமூகப் பிரதிநிதிகளும் முன் வர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.