சிரியா மற்றும் பாலஸ்தீனில் தாகுதல் மற்றும் சொல்லான துன்பங்களாலும் அகதிகளாக லெபனானில் நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ள பெண்களும் சிறுவர்களும் பாதுகாப்பின்றி மிக மோசமான பாலியல் தொல்லைகளுக்கும், துஸ்பிரயோகங்களுக்கும் முகம்கொடுக்க நேர்ந்துள்ளதாக கூறியுள்ளனர்.
எனவே சர்வேதேசத்தில் இது தொடர்பாக பேசுங்கள் எமது பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள் எனவும் சர்வதேச சமூகத்திடம் குறித்த அகதிகள் வேண்டுகோள் விடுகின்றனர்.
Tamil -QTV