வாகனங்கள் திருத்தப்படாது, போக்குவரத்தில் ஈடுபடுகின்றமையே, வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணமாக அமைந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை தெரிவுக்குழுவின் கூட்டத்தின் போதே, இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையில் காணப்படும் வாகன காப்புறுதி முறையில், காணப்படும் குறைபாடுகளே வாகனங்கள் திருத்தப்படாது போக்குவரத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.