உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்திருந்தாலும், சுற்றுலா செல்லக்கூடிய சிறந்த நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
உலகின் பிரபல வழிகாட்டல் இதழான, லோன்லி பெலனட் இதழே இதனைத் தெரிவித்துள்ளது.
எனினும் கடற்த சில வாரங்களுக்குள் இலங்கைக்கு சுற்றுலா செல்ல வேண்டாமென பல நாடுகள் விடுத்துள்ள அச்சுறுத்தல் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.