2022ம் ஆண்டளவில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நாடாக இலங்கையை மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உலகின் முன்னணி எரிபொருள் நிறுவமான டோட்டல் நிறுவனத்துடன் இணைந்து கனியவளம் தொடர்பிலான உடன்படிக்கை ஒன்றில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.
2022ம் ஆண்டளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நாடாக இலங்கை திகழுமென்றும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.