Ads Area

துருக்கி-ஈரான் எல்லைப்புறத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் பலர் பலி.

சற்று முன்னர் துருக்கி-ஈரான் எல்லைப்புறத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் துருக்கியின் வான் மாகாணத்தை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளதுடன் ஏராளமான உடமைகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்பு பணிகளில் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe