Ads Area

வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் முன்னாள் பா.உ. மன்சூர்.

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் - 2020 இல் போட்டியிடுவதற்காக முஸ்லிம் காங்ரஸ் சார்பாக களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் வேட்மனுவில் கையொப்பமிடும்  நிகழ்வு நேற்று இடம் பெற்றது.

இதில் சம்மாந்துறைத் தொகுதியில் சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸ் சார்பாக போட்டியிடுவதற்காக முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்கள் வேட்புமனுவில் கையெழுத்திட்டார்.

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் - 2020 திகாமடுல்ல மாவட்டத்தில் சிரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe