எஸ்.எல்.முனாஸ்.
கொரோனா வைரஸ் பரவுதலில் இருந்து தவிர்ந்து கொள்ளும்பொருட்டு நாளை (06.04.2020) திங்கட் கிழமை அட்டாளைச்சேனை பொதுச்சந்தை மீன், மரக்கறி மற்றும் அங்காடி வியாபாரிகள் அனைவரும் விற்பனை பொருட்களுடன் பொதுமைதானத்துக்கு செல்லுமாறு பணிக்கப்படுவதுடன் மீன், மரக்கறிகள் கொள்வனவு செய்யும் பொதுமக்கள் அனைவரும் அட்டாளைச்சேனை பொதுமைதானத்துக்கு சென்று தங்களுக்குத் தேவையான மீன்,மரக்கறிவகைகளை கொள்வனவு செய்யுமாறும் சுகாதாரத்தை பேணி நடந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.
தகவல்-
செயலாளர்
பிரதேச சபை
அட்டாளைச்சேனை.