Ads Area

சம்மாந்துறையில் மரக்கறிகள் கட்டுப்பாட்டு விலையில் விற்கப்படுகின்றனவாவென சோதனை.

சம்மாந்துறை பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாட்களில் நடமாடும் மரக்கறி வியாபாரிகள் கட்டுப்பாட்டு விலையில் மரக்கறி விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பாக கண்டரியும் விசேட பரிசோதனை இன்று இடம்பெற்றது.

இதில் சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வர்த்தக சங்கம் ஆகியன இனைந்து விசேட பரிசோதனையை மேற்கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe