சம்மாந்துறையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கும் படையினருக்கு குளிர்பானங்கள் வழங்கி வைப்பு.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து சம்மாந்துறை பிரதேச பொது மக்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவும், வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு காலை 6.00 மணி தொடக்கம் மதியம் 2.00 மணி வரையான நேரத்தில் பொதுமக்கள் சுகாதார துறையினால் கடைபிடிக்குமாறு கூறப்படும் விதிமுறைகளை அறிவுருத்துவதற்கு கடமையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையின், சுகாதாரதுறையினருக்கும் சம்மாந்துறை பிரதேச சபையினால் தண்ணீர் போத்தல், மற்றும் குளிர்பானங்கள் இன்று (06) வினியோகிக்கப்பட்டது.