Ads Area

டுபாயில் தமிழகத்தைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணிப் பெண்னுக்கு நடந்த துயரச் சம்பவம்.

டுபாயில் கொரோனா பாதிப்பின் காரணமாக சென்னையைச் சேர்ந்த ராம்குமார் மற்றும் பிரேமலதா தம்பதியினர்  இருவரும் கடந்த மார்ச் மாதம் வேலையிழந்த நிலையில், வீட்டு வாடகை செலுத்தாததால் குடியிருப்பு நிர்வாகம் இருவரையும் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தங்கும்படி வற்புறுத்தியிருக்கிறது. 

இது குறித்த மேலதிக தகவலை வீடியோவில் காணலாம்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe