குவைத்திலிருந்து இலங்கை திரும்ப இலவச விமான பயணச் சீட்டுக்கள்.
இலங்கையில் உள்ள தெரண தொலைக்காட்சியின் உரிமையாளரும், இலங்கையின் முன்னனி வர்த்தருமாகிய திலிப் ஜயவீர, கொரோனா வைரஸினால் குவைட் நாட்டில் நெருக்கடியில் சிக்கியிருக்கும், இலங்கையர்களை மீள நாட்டிற்கு அழைத்துவருவதற்காக அவர்களுக்கு இலவச விமான சீட்டுக்களை வழங்க முன்வந்துள்ளார்.
குவைத் நாட்டில் கொரோனா நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கையர்கள் அங்கு உள்ள இலங்கைத் துாதரகத்திற்கு முன்னாள் தங்களை இலங்கைக்கு மீள அழைத்துக் கொள்ளுமாறு அண்மையில் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டிருந்தனர்.
battinews.