Ads Area

மக்களை அரவனைத்துச் செல்லுங்கள்! இராணுவ முகாம் பொறுப்பதிகாரியிடம் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்!!

மக்களை அரவனைத்துச் செல்லுங்கள்! இராணுவ முகாம் பொறுப்பதிகாரியிடம் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்!!

புதிதாக நியமிக்கப்பட்ட வீரமுனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கப்டன் எம்.ஜீ.எஸ்.தர்மனசேன அவர்களுக்கும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நெளஷாத் ஆகியோர்களுக் கிடையிலான சந்திப்பு தவிசாளர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

மக்களுக்கு இடையிலான சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவது தொடர்பாகவும் தற்போது நோன்பு காலம் என்பதால் மக்களுக்கு அடிக்காமல் தங்களது கடமையை செய்யுமாறும் உதவி ஒத்துழைப்பு எதுவாக இருந்தாலும் தொடர்பு கொள்ளுமாறும் இராணுவ முகாம் பொறுப்பதிகாரியை தவிசாளர் கேட்டுக்கொண்டார்.

இதில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe