Ads Area

கத்தாரில் பணிபுரியும் 1051 இலங்கையர்களுக்கும் 11018 இந்தியர்களுக்கும் கொரோனா தொற்று.

கத்தார் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, தற்போது வரை கத்தாரில் பணிபுரியும்  1051 இலங்கையர்களுக்கு கொரானா தொற்று உள்ளதாக தெரிவிக்கக் படுகிறது. கத்தாரில் பணி புரியக் கூடிய வெளிநாட்டினரில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் இது வரை அங்கு 11018 இந்தியர்களுக்கு கொரோனா தொற்றாளர்களாக இருப்பதாக கத்தார் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கத்தாரில் உள்ள இலங்கைத் துாதரகத்தில் கூற்றுப்படி 2018ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி கத்தார் நாட்டில்  சுமார் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் இலங்கையர்கள் வேலை செய்து வருகின்றார்கள் என்றும் அவர்களின் 79 வீதமானவர்கள் சாதாரண தொழில்  செய்யக் கூடிய தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பணிப் பெண்கள் எனவும் 21 வீதமானவர்கள் உயர் தொழில் செய்யக் கூடியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான தகவலுக்கு வீடியோவை பார்க்கவும்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe