சம்மாந்துறை அன்சார்.
மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், டுபாய், ஓமான், பஹ்ரைன் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பினால் வேலையிழந்து மற்றும் ஊதியமின்றி சிரமங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்த இலங்கையர்கள் தாங்களை தாய்நாட்டுக்கு திருப்பி அழைக்குமாறு பல்வேறு பட்ட கோரிக்கைகளை மேற் கொண்டிருந்தனர் அவர்களுக்காக தற்போது மகிழ்ச்சியான செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது.
இந் நிலையில் இதன் முதல் நடவடிக்கையாக குவைட், மற்றும் டுபாய் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கையர்கள் அழைத்து வரப்படவுள்ளனர்.