தமிழ்நாடு
சீர்காழி அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது கடை அருகில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் கட்டியிருந்த வலையில் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு சிக்கியுள்ளது.
அப்போது கொண்டு செல்லும் வழியிலேயே ராஜசேகர் உயிரிழந்துள்ளார். வலையில் சிக்கிய பாம்பை மீட்ட வாலிபர் அதே பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.