ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள அல் அம்ரா என்ற பிரதேசத்தில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் கடந்த ரமலான் மாதத்தில் காணாமல் போயிருந்த நிலையில் தற்பொழுது பாலைவனத்தில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இருந்த போதும் இவரது உயிரிழப்பு தொடர்பில் அபுதாபி பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி மூலம் - https://www.khaleejtimes.com
தமிழ் - சம்மாந்துறை அன்சார்.