கொரோனா வைரஸ் தொற்று காரணமான ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த 298 இலங்கையர்கள் இன்று(09) நாடு திரும்பியுள்ளனர்.
இவர்களுள் அதிகமானவர்கள் அந்நாட்டுற்கு வேலை செய்வதற்காக சென்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் மத்தள விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
செய்தி மூலம் - https://www.newsradio.lk