கத்தாரில் சுமார் 65 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இந்தியர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
கத்தார் நாட்டின் ஆரம்பகால வெளிநாட்டவர்களில் ஒருவரான கரண்டோத் மூஸா ஹாஜி என்பவர் 65 ஆண்டுகளுக்கு மேலாக கத்தாரில் வாழ்ந்து வந்தவராவார்.
இவர் தோஹாவில் உள்ள அல் ஸர்கா (Al Zarka Restaurant) உணவகத்தின் உரிமையாளராகவும் மற்றும் நீலிமா ஹோட்டலின் (Neelima Hotel) உரிமையாளராகவும் இருந்தவர். இவர் தன்னுடைய 18வது வயதில் இந்தியாவில் இருந்து கத்தாருக்கு வந்துள்ளார்.
தகவல் - தமிழ் மைக் செட்