Ads Area

முன்னாள் அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் கலந்து கொண்ட ஊடக மாநாடு.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வேதாந்தி சேகு இஸ்த்தீன் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்ததன் பின்னர் உத்தியோகபூர்வமாக நடைபெற்ற முதலாவது ஊடகவியலாளர் மாநாடு இன்று (19) கல்முனை ஆஸாத் பிளாஸாவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ்,கல்முனை மாநகர சபை மேயர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப்,பிரதி மேயர் ரகுமத் மன்சூர்,கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றோஸன் அக்தார்,எம்,எஸ்.எம்.நிசார்(ஜேபி),ஏ.சி.ஏ.சத்தார்,எம், எஸ்.உமர் அலி,சட்டத்தரணி ஆரிகா காரியப்பர்,திருமதி முர்சீத் அமீன்,காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர் பஸ்மீர்,எம்.எச்.எம் இஸ்மாயில்,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எம் முஸ்தபா,எம்,ஐ.எம் பிர்தெளஸ்,முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொருளாளர் ஏ,சி யஹியாக்கான்,முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தகர்களான சட்டத்தரணி சாரீக் காரியப்பர், எம்.எஸ்.எம் பழீல்,பி.டி.ஜமால்,எம் எம் பாமி,எம்,எச்.நாசார், உட்பட ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்..
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe