வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் சவூதி அரேபியாவில் இருந்து இந்தியாவிற்கு கூடுதலாக 47 விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக சவூதி அரேபியாவில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், இந்திய தூதரகத்தில் இந்தியா திரும்ப வேண்டி விண்ணப்பித்தவர்கள் நேரடியாக குறிப்பிட்ட விமான நிறுவன அலுவலகம் சென்று விமான டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு விமானங்களின் டிக்கெட்டிற்கான விலையும் 1,330 சவூதி ரியால் என்றும் தூதரகம் அறிவித்துள்ளது.
செய்திக்கு நன்றி - www.khaleejtamil.com