Ads Area

கத்தார் மற்றும் அபுதாபியிலிருந்து மேலும் 97 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 97 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி 73 பேர் கட்டாரில் இருந்தும் , 24 பேர் அபுதாபியில் இருந்தும் இன்று காலை விசேட விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர்.

நாட்ட வந்தடைந்த அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe