கொரோனா பரவல் தடுப்புக்காக புதிய அமைச்சு உருவாக்கப்பட்டு அதன் அமைச்சராக டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே நியமிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தல்கள் 2020 ஐத் தொடர்ந்து சிறை சீர்திருத்த மற்றும் கைதிகளின் மறுவாழ்வு அமைச்சராக பெர்னாண்டோபுல்லே நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.