Ads Area

வளைகுடா நாடுகளில் கொரோனா காரணமாக இதுவரை 89 இலங்கையர்கள் மரணம்.

சம்மாந்துறை அன்சார்.

2020 டிசம்பர் 31 திகதி வரையான காலப்பகுதியல் மத்திய கிழக்கில் மொத்தம் 89 இலங்கை வெளிநாட்டினர் தொழிலாளர்கள் கோவிட் 19 காரணமாக மரணமடைந்துள்ளதாக தொழிலாளர் அமைச்சர் நிமல் சிரிபாலா டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் 3,923 தொழிலாளர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 3834 பேர் இப்போது குணமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

செய்தி மூலம் - http://www.dailymirror.lk



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe