Ads Area

தலையில் விக் வைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக மாப்பிள்ளை மீது மணமகள் புகார்.

சென்னையில் தலையில் விக் வைத்து பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ததாக ராஜசேகர் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பெண் வீட்டார் புகாரின் பேரில் ராஜசேகர்  மற்றும் அவரது பெற்றோர் மீது 2 பிரிவின் கீழ் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe