இன்று (2022.02.03) வியாழக்கிழமை சம்மாந்துறை கமு /சது /அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் முன்னால், திருகோணமலை ஷண்முஹா பாடசாலையின் அதிபர் மற்றும் நிர்வாகத்துக்கு எதிராக அபாயா பிரச்சினையை எதிர்த்தும், முஸ்லிம் ஆசிரியை ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்தும், கமு /சது /அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை ஆசிரிய, ஆசிரியைகளினால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
இதில் தமிழ் சிங்கள முஸ்லிம் ஆசிரியர்கள் அனைவரும் பங்கு கொண்டது குறிப்பிடத்தக்கது.
