பருவகால காய்ச்சலைத் தவிர்க்க அனைவரும் முகக் கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சகம் (MoH) அழைப்பு விடுத்துள்ளது.
தடுப்பூசியைப் பெறுவதன் முக்கியத்துவத்திற்கு கூடுதலாக, மக்கள் தங்கள் கண்களையும் வாயையும் நேரடியாகத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று MoH கூறியுள்ளது.
கைகளை கழுவுதல் மற்றும் தும்மலின் போது tissue பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்திருப்பதில் மக்கள் ஆர்வமாக இருக்க வேண்டும் என்று MoH கூறியுள்ளது.
நடுக்கம் மற்றும் வியர்த்தல் மற்றும் 38 டிகிரிக்கு மேல் அதிக வெப்பநிலை ஆகியவைகள் இருந்தால் பருவகால காய்ச்சலின் அறிகுறிகள் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிகுறிகளுக்கு கூடுதலாக, தசை வலி, தலைவலி, தொண்டை புண், அத்துடன் தொடர்ச்சியான இருமல், வறட்சி மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவற்றுடன் இருக்கும்.
இந்த பருவகால காய்ச்சல் தொற்று சிலருக்கு பல சிக்கல்களை ஏற்படுத்துவதாக அமைச்சகம் குறிப்பிட்டது, அவற்றில் முக்கியமானது (pneumonia, bronchitis, ear infection, blood poisoning, and death)
பருவகால காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை MoH தொடங்கியுள்ளது.
Source: Saudi Gazette