Ads Area

இலங்கைக்கான சவுதி அரேபிய துாதுவரினால் தகுதியானவர்களுக்கு பேரீச்சம் பழங்கள் விநியோகம்.

சவுதி அரேபிய இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் கிங் சல்மான் பின் அப்துல் அஜீஸ் சார்பாக, இலங்கை குடியரசின் சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள் தனிப்பட்ட முறையில் தகுதியானவர்களுக்கு சவூதி பேரீச்சம் பழங்களை நேற்று கொழும்பில் வழங்கி வைத்தார்.


இவ் விநியோக நிகழ்வின்  மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் NUA தலைவருமான அசாத் சாலியும் கலந்து கொண்டார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe