Ads Area

ஜனாஸாவிற்கான கபன்கிழித்தல் மற்றும் கபனிடும் முறை பற்றிய தெளிவூட்டல் நிகழ்வு மாவடிப்பள்ளியில்...!

 (ஏ. பி.எம்.இம்றான்)


மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையின் வேண்டுகோளுக்கு அமைய சம்மாந்துறை ஜனாஸா நலன்புரி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 2024-12-27ம் திகதி வெள்ளிக்கிழமை மாவடிப்பள்ளி பெரியஜும்மா பள்ளிவாயலில் இஷா தொழுகையை தொடர்ந்து ஜனாஸாவிற்கான  கபன்கிழித்தல், கபனிடும் முறை பற்றிய தெளிவுபடுத்தல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


இதில்   மஹல்லாவாசிகள்,பொதுமக்கள் (ஆண்கள் மட்டும் ) அனைவரையும் கலந்து பயன்பெறுமாறு  கேட்டுக்கொள்கின்றது.


அல் ஹாபில் MTM றமீஸ்  அவர்களின் தலைமையில் மௌலவி SA மஜீட் மௌலவி வழிநடத்தலில் இடம்பெற இருக்கின்றது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe