Ads Area

புத்தளம் பாலவியாவில் எரித்து அழிக்கப்படவுள்ள 500 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள்.

அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட சுமார் 500 கிலோகிராம் ஹெரோயின், திங்கட்கிழமை (ஏப்ரல் 28) புத்தளத்தில் அழிக்கப்படும் என இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.


நீதிமன்ற சாட்சியமாக வைக்கப்பட்டிருந்த 494.48 கிலோகிராம் ஹெரோயின், புத்தளம் பாலவியாவில் அமைந்துள்ள சீமெந்து தொழிற்சாலையில் எரிக்கப்படவுள்ளது.


செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe