சர்ச்சைக்குரிய கரிம உர இறக்குமதி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, சந்தேக நபருக்கு 1 மில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து சரீரப் பிணைகளின் அடிப்படையில் பிணை வழங்கினார்.
செய்தி மூலம் -
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.