Ads Area

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சர்ச்சைக்குரிய கரிம உர இறக்குமதி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.


கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, சந்தேக நபருக்கு 1 மில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து சரீரப் பிணைகளின் அடிப்படையில் பிணை வழங்கினார்.


செய்தி மூலம் - 

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe