Ads Area

இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உப்புல்தெனிய, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் ஒரு கைதியை சட்டவிரோதமாக விடுவித்தது தொடர்பான விசாரணைகள் தொடர்பாக அவர் நேற்று CID யால் கைது செய்யப்பட்டார்.


செய்தி மூலம் - https://www.dailymirror.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe