Ads Area

சம்மாந்துறை இலக்கிய ஆர்வலர்களின் ஏழாவது குயிலோசை ஒன்று கூடல் பற்றிய அறிவித்தல்.

சம்மாந்துறையின் கலை இலக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல், நுால் ஆய்வுகளில் ஈடுபடுதல், எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தல், சம்மாந்துறையின் வரலாறோடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளல் போன்றவற்றினை நோக்காக கொண்டு சம்மாந்துறையில் உள்ள இலக்கியவாதிகளின் ஏழாவது “குயிலோசை இலக்கிய ஒன்றுகூடல்” எதிர்வரும்  2018-07-01 அன்று சம்மாந்துறை மத்திய கல்லுாரி ஆராதனை மண்டபத்தில் இடம் பெறவுள்ளது இந் நிகழ்வுக்கு சம்மாந்துறைப் பிரதேச இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றீர்கள்.

.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe