சம்மாந்துறை கமு/சது/அல் ஜெனீஸ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஐந்தாம் தர மானவர்கலுக்கான கௌரவிப்பும் பரிசளிப்பும் சான்றுதல் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.