Ads Area

ஆணழக வீரருக்கான உலக சாம்பியன் பட்டம் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்த புஷ்பராஜ்.

ஆணழகர் வீரருக்கான உலக சாம்பியன் பட்டத்தை வென்று தமிழர் ஒருவர் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார் தாய்லாந்தில் நடைபெற்று வரும் 10ஆவது உலக ஆணழகன் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டியிலேயே லூசன் புஷ்பராஜ் என்ற இளைஞர் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

மேலும், ஆடவருக்கான 100 கிலோ கிராம் எடை பிரிவில் இடம்பெற்ற போட்டியில் இவர் இந்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe