Ads Area

நான் குறுகிய காலம் பிரதமர் பதவி வகித்தாலும் பல நிவாரணங்களை வழங்கியுள்ளேன்.

தான் பிரதமர் பதவியை குறுகிய காலத்திற்கே வகித்திருந்தாலும் குறித்த குறுகிய காலத்துக்குள் பல நிவாரணங்களை வழங்கியுள்ளேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியை விட்டு விலகினாலும் நாட்டுக்காக ஆரம்பித்துள்ள போராட்டத்தை கைவிடமாட்டேன் பதவியிலிருந்து விலகுவது தனக்கு கடினமான வேலையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று பகல் தங்காலையில் உள்ள மஹிந்தவின் கால்டன் இல்லத்தில் இடம்பெற்ற நிக​ழ்வொன்றின்  போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe