Ads Area

அப்துல் வாஹீட் அப்துல் கப்பார் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக நியமனம்.

ஏ.ஜே.எம்.ஹனீபா.

முன்னாள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும்,முன்னாள் கல்முனை பொலிஸ் நிலைய தலைமையக பொலிஸ் பரிசோதகருமான அப்துல் வாஹீட் அப்துல் கப்பார் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக நியமனம் பெற்றுள்ளார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe