இன்று முதல் நாடு முழுவதும் ஸ்மார்ட் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க கூறினார். இந்த அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக தங்களது புகைப்படங்களை விண்ணப்பங்களில் ஒட்ட வேண்டிய தேவையில்லை என்றும் மின்னஞ்சல் ஊடாக ஆட்பதிவு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.