கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அன்மையில் சம்பூர் பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்ட வேளை அப்பகுதி இளைஞர்கள் ஆளுநரின் வருகையினை எதிர்பார்த்து வீதியில் காத்திருந்தனர் அவ் இளைஞர்களை அவதானித்த ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பயணித்த வாகனத்திலிருந்து இறங்கி அவ் இளைஞர்களின் நோக்கம் தொடர்பாக கேட்டு அறிந்து கொண்டார்.
வீதியில் காத்திருந்த இளைஞர்கள், இறங்கி வந்து விபரம் கேட்டறிந்த ஆளுனர்.
12.3.19