பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். நேற்று கொழும்பிலும், ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களை அடுத்து, நேற்று மாலை அமுலுக்கு வந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதாகவும், ருவன் குணசேகர தெரிவித்தார்.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டும் இயல்புநிலை திரும்பவில்லை!
22.4.19

