Ads Area

சினிமாவில் இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம் : அறம் திரைப்பட இயக்குனர்.

தமிழ் சினிமாவில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மைலாப்பூர் கவிகோ மன்றத்தில் நடைபெற்றது. இதில், பேசிய அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் , தமிழ் திரைப்படங்களில் இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக காண்பிக்கும் போக்கை இயக்குனர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

இவருக்கு பதிலளிக்கும் வகையில் இயக்குநர் மீரா கதிரவன் பேச தொடங்கிய போது, நிகழ்ச்சியை விட்டு கோபமாக  கோபி நயினார் வெளியேறினார்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe