சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக அனுசரணையுடன் தரம்-5. மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை கடந்த (23) வியாழக்கிழமை வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நடைபெற்றது.
இறக்காமம் கோட்டத்தில் 90% மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் இறக்காமம் கோட்டப் பாடசாலைகளுக்கு விஜயம் செய்து கடமையில் ஈடுபட்டுள்ள அதிபர் இணைப்பாளர்கள்ஆசிரியர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் பெற்றோர் சங்க உறுப்பினர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
காரைதீவு நிருபர் சகா