Ads Area

கெகிராவ மடாடுகம பகுதியில் முஸ்லிம்களாலேயே தௌஹீத் பள்ளிவாசல் உடைப்பு.

கெகிராவ மடாடுகம பகுதியில் தௌஹீத் பள்ளிவாயல் உள்ளூர் முஸ்லிம்களாக் உடைக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு நிதி உதவியில் கட்டப்பட்டுள்ள இந்த பள்ளிவாயலே இவ்வாறு பிரதேச பிரதேசவாசிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன நிலையை அடுத்து இந்த பள்ளிவாயல் பிரதேசத்திற்கு அவசியமற்றதாக கருதுவதாக அங்குள்ள பள்ளிவாயல் நிருவாகம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe