நம் கண்முன்னே பார்க்கும் விசயங்களுக்கே உதவி செய்யாமல் பலரும் நகர்ந்து சென்று விடுகின்றனர். ஆனால் எங்கோ ஒரு மூலையில் விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு, விமானம் ஏறிவந்து உதவியிருக்கிறார் ஒரு கோடீஸ்வரர். இப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களால் தான் உலகம் உயிர்ப்புடன் இருப்பதாக சமூகவலைதளங்களில் அது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
இதைப் பார்த்து சிலாகித்துப் போன ஒருவர் அதை வீடீயோவாக எடுத்து, தன் பேஸ்புக் பக்கத்தில் போட, சிறுவனின் படிப்பு ஆர்வமும், அதற்கு முட்டுக்கட்டை போடும் அவனது குடும்ப சூழல் குறித்தும் பலருக்கும் தெரிய வந்தது. இதை சோசியல் மீடியாவில் பார்த்து தெரிந்துகொண்ட பஹ்ரைனில் வசிக்கும் யாகுப் யூசப் அகமது என்னும் இளம் கோடீஸ்வரர் அவருக்கு உதவ நினைத்தார்.
வீடியோ இணைப்பு - https://www.youtube.com/watch?v=IgYy6ccq_iw