பா.உ.இஸ்மாயில் அவர்களுக்கும் சம்மாந்துறை முச் சபையினருக்குமிடையிலான சந்திப்பு.
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்இய்யதுல் உலமா, மஜ்லிஸ் அஷ்ஷுரா ஆகிய முச் சபைகளின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களுடனான முக்கிய கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் பணிமனையில் அண்மையில் இடம்பெற்றது.
மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையில் எவ்வாறு மற்றய மதத்தவர்களுடன் ஒத்தாசையுடன் நடந்து கொள்ளல் எனும் விடயம் பேசப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.