சவுதி றியாத் நகரில் உள்ள இலங்கை துாதரகத்தின் மூன்றாவது செயலாளராக பாசில் பாறுக் நியமனம்.
மல்வானையை சேர்ந்த பாசில் பாருக், சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் உயர் பதவியான Third Secretary (மூன்றாவது செயலாளர்) பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் இடம்பெற்ற இலங்கை வெளிநாட்டு சேவைகள் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து வெளிநாட்டு அமைச்சில் உதவிப் பணிப்பாளராக இவர் பணியாற்றிய நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.