இரத்தக் குறைபாடு நோய் காரணமாக அவதிப்பட்டு வந்த தன்னோடு வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்து தனது வீட்டுப் பிள்ளை போல் கவனித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஒரு சவுதி முதலாளி.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அது மாத்திரமன்றி அவர் மருத்துவமனையில் இரவு நேரங்களிலும் தங்கியிருந்து தனது தொழிலாளியை கூட இருந்து தனது வீட்டுப் பிள்ளையைப் போல் கவனித்து வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு சவுதி இணையத்தளங்களும் அவரது செய்கையை பாராட்டியுள்ளது.